கழனியின் தாகம் தீர்க்கும் காவேரிக்கு அணைகளா? உண்மையின் பக்கம் உச்சநீதிமன்ற ஆணை !இந்திய இறையாண்மைக்கு சவால் - தமிழ் இனம் தாக்கப்படும் கொடூரம் - ரௌத்திரம் கணினி உலகிலும் காவேரிக்கு பிரச்சனையா ? கழனியில் நெல் விளைவிக்கும் நம் காவேரித்தாய் தண்ணீர் பிரச்சனை இனப்பிரச்னையானது ! சகிப்புத்தன்மை காணாமல் போனதா ?மனிதநேயம் தண்ணீரில் கரைந்ததா ?வன்முறை செய்யும் கூட்டமே அது குறுகிய குணம் கொண்ட கூட்டம் !தகராறு வீண் தகராறு செய்யும் கூட்டம் என்று தணியும் இந்த வெறியாட்டம் ?தண்ணீருக்கு இரத்தமா ? பாரதியின் வரிகள் நம் நினைவில் !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.