கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
கழனியின்  தாகம்  தீர்க்கும் காவேரிக்கு அணைகளா? உண்மையின் பக்கம்  உச்சநீதிமன்ற ஆணை !இந்திய இறையாண்மைக்கு சவால் - தமிழ் இனம் தாக்கப்படும் கொடூரம் - ரௌத்திரம் கணினி உலகிலும் காவேரிக்கு பிரச்சனையா ? கழனியில் நெல் விளைவிக்கும்  நம் காவேரித்தாய்  தண்ணீர் பிரச்சனை இனப்பிரச்னையானது ! சகிப்புத்தன்மை காணாமல் போனதா ?மனிதநேயம் தண்ணீரில் கரைந்ததா ?வன்முறை செய்யும் கூட்டமே அது குறுகிய குணம் கொண்ட கூட்டம் !தகராறு வீண் தகராறு செய்யும் கூட்டம் என்று தணியும் இந்த வெறியாட்டம் ?தண்ணீருக்கு இரத்தமா ? பாரதியின் வரிகள் நம் நினைவில் !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT